Posts

Showing posts from December, 2020

தாலந்து கணக்கு கேட்பவர்

Image
தாலந்து கணக்கு கேட்பவர் மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. - (1 தீமோத்தேயு 4:14). ஒரு வயதான மூதாட்டிக்கு அவருடைய பிறந்தநாளன்று ஒருவர் களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு அழகான நீளமான பாட்டிலில் (Bottle) வாசனை திரவியம் (Perfume) வைத்து கொடுத்திருந்தார். அவர்களுடைய பேத்தி அதை திறக்க சொன்னபோது, அவர்கள் மறுத்து விட்டார்கள். அப்போது அந்த பேத்திக்கு வயது 10. 'நான் அதை பின் ஒரு நாளில் திறக்கிறேன்' என்று சொல்லி அதை பத்திரமாக பொதிந்து வைத்தார்கள். பின்னர் அந்த பேத்தியின் 33ஆவது வயதில் அதை அவளிடம் கொடுத்து, 'நீ எத்தனை நாள் இதை திறக்காமல் வைத்திருக்க போகிறாய் என்று பார்க்கிறேன்' என்று சொல்லி கொடுத்தார்கள். அந்த பேத்தி, சில வருடங்கள் கழித்து, அதை திறந்து பார்த்தபோது, அதில் ஒன்றுமே இல்லை! என்னவாயிற்று என்று பார்த்தபோது, அந்த பாட்டிலின் கீழ் அது ஆவியாக போகாதவாறு காக்கும்படி வைக்கப்படும் பிளாஸ்டிக் கவர் இல்லாததால், ...

தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்

Image
தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள் தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். - (சங்கீதம் 47:6-7). மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் வாழும் ஒரு சகோதரி ஆஸ்த்துமா வியாதியினால் அவதிப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு வாரமாக மிகவும் முடியாமல் வைத்தியரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தும், ஆஸ்பத்திரியில் போனால் அங்கு பார்ப்பார்களோ, இல்லை வேறு சிறு கிளினிக்குப் (Cleanic) போய் வா என்று சொல்லி விடுவார்களோ என்று எண்ணி, போகாமலேயே இருந்து, ஆஸ்த்துமா மிகவும் அதிகமாகி விட்டது. அப்போது ஒரு சகோதரியின் மூலம் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து, அங்கு வேலை செய்யும் நர்சின் (Nurse) மூலமாக டாக்டரைப் (Doctor) பார்த்து, வியாதிக்கு சரியான மருந்து எடுத்து, அந்த மூச்சுக் கஷ்டம் சரியானபோது, அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய ஆஸ்த்துமா சரியாகும்படி, தனக்கு சரியாக மூச்சு வரும்படி உதவின அந்த நர்சுக்கு தன் மனதில் இருந்து வாழ்த்துக்களை, நன்றிகளை தெரிவித்தார்கள். நெஞ்சார, மகிழ்ந்...

புத்தியுள்ள மனுஷன்

Image
புத்தியுள்ள மனுஷன் 'ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது' என்றார். - (மத்தேயு 7:24-27). இத்தாலியில் உள்ள சாய்ந்த கோபுரம், அல்லது பைசா கோபுரம் நாம் அனைவரும் அறிந்ததே. அதை கட்டி முடிக்க 200 வருடங்கள் ஆனது. சுத்த பளிங்கு கற்களினால் கட்டப்பட்ட அந்த கோபுரத்தின் மூன்றாவது அடுக்கை கட்ட ஆரம்பித்தபோது, அஸ்திபாரம் உள்ளே இடம் பெயர ஆரம்பித்தது. சரியான அஸ்திபாரம் போடப்படாததால், அந்த கோபுரம் எப்போது சாய்ந்து போகுமோ தெரியாது. அந்த கோபு...

கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு

Image
கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு... பாபிலோனிய புராணங்களை நம்பி கிறிஸ்துமஸ் கொண்டாடாமல் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு மீண்டும் தெளிவான என்னுடைய கருத்துக்களை எழுதுகின்றேன். கிறிஸ்துமஸ் கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம். இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய புராணங்களை, மற்ற புராணங்களில் சொல்லப்பட்ட கற்பனை கடவுள்களை படித்து, கேள்விப்பட்டு,அறிந்து, நம்பி அதைப் பரிசுத்த எருசேலமில் பின்பற்றினார்கள்.  தேவனை விட்டு தம்முஸ்,பாகால்,அஸ்தரோத், என்னும் சூரியக்கடவுள்களை புராணங்களில் படித்தவைகளை பின்பற்றுகிறார்களே என்ற வேதனையை ஏசாயா,எரேமியா,எசேக்கியேல் தீர்க்கதிரிசன புஸ்த்தகத்தில் தேவன் தீர்க்கதரிசிகளுடன் பகிர்ந்து கொண்டு தீர்க்கதரிசனத்தின் மூலம் வெளிப்படுத்துகின்றார்.  ஆகவே வேதத்தில் சொல்லப்பட்ட புராணங்கள் தேவனால் சொல்லப்பட்டது அல்ல அது பாபிலோனிய புராணம். வேதத்தை ஆழமாக படிக்க வேண்டும் அறைக்குறையாக படிக்க கூடாது. இப்படி பட்ட ஒரு கடவுள்கள் பிறந்ததாக சரித்திரம் இல்லை என்பதை பவுல் கூறியுள்ளார். கவனியுங்கள். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக...

உமக்கொப்பானவர் யார்?

Image
உமக்கொப்பானவர் யார்? 'ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்'. - (ரோமர் 11:33,36). நம் தேவனால் முடியாத காரியம் ஒன்றுமில்லை என்று நாம் அறிந்திருக்கிறோம். அதை குறித்து அநேக பாடல்களையும் பாடுகிறோம். ஆனால் சில காரியங்கள் தேவனால் முடியாததாய் இருக்கிறது. அதை குறித்து இப்போது காண்போம். 1. நம் தேவனால் பாவம் செய்ய முடியாது. அது அவருடைய இயல்புக்கும், இயற்கையான குணத்திற்கும் மாறுபாடானது. 'அவரிடத்தில் பாவமில்லை' (1யோவான் 3:5ன் பின்பாகம்). அவர் பாவத்தை நியாயம் தீர்க்காமல் அதை காண முடியாது. அதனால்தான் அவர் தம்முடைய சொந்த குமாரனை இந்த பாவ உலகத்திற்கு அனுப்பி, பாவத்திற்கு கிருபாதார பலியாக அவரை ஒப்புக்கொடுத்தார். 2. தேவன் ஒருவரையும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக வற்புறுத்தி அவர்களை இரட்சிக்கிறவரல்ல. 'உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய...

வேதாகமம் ஒரு உயிர்க்கவசம்

Image
வேதாகமம் ஒரு உயிர்க்கவசம் முதலாம் உலகப்போரில் ஒரு வீரன் போருக்கு செல்லும் நேரத்தில், அந்த வீரனின் தாய் கையில் Bible (வேதாகமம்) எடுத்து செல்ல கூறியுள்ளனர். ஆனால் அந்த வீரனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் அந்த வீரர் மறுத்துள்ளார்.  ஆனால் அந்த தாய் மிகவும் கட்டாயப்படுத்தியதால் வேறுவழி இல்லாமல் Bible (வேதாகமம்) எடுத்துக்கொண்டு சென்றார்.  அந்த நாள் அவர் மீது ஒரு #துப்பாக்கி குண்டு பட்டுள்ளது. கீழே விழுந்த வீரன் எழுந்து என்ன ஒரு வலியும் இல்லை என்று ஆச்சரியத்துடன் பார்த்தால் குண்டு அவர் சட்டைக்குள் வைத்திருந்த Bible  (வேதாகமம்)  மேல் பட்டுள்ளது.  அந்த Bible  ன் கடைசி 50 பக்கம் தான் குண்டு போகாமல் இருந்துள்ளது. மீதி பக்கம் அனைத்திலும் குண்டு பாய்ந்துள்ளது. அன்று மட்டும் அவர் பைபிள் எடுத்து செல்லாமல் இருந்திருந்தால் அவர் படத்துக்கு மாலை போட்டிருப்பார்கள்.

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

Image
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17:15-19). ஒரு மனிதன் லண்டனில் ஒரு இடத்திற்கு போவதற்காக இரயிலில் ஏறினான். அவனுக்கு முன்பாக இரண்டு வாலிபர்கள் அமர்ந்திருந்தார்கள். இரயில் புறப்பட்டு 20 நிமிடம் இருக்கும். அந்த இரண்டு வாலிபர்களில் ஒருவனுக்கு திடீரென்று வலிப்பு வந்து, இழுக்க ஆரம்பித்தது. உடனே பக்கத்தில் இருந்த மற்ற வாலிபன், தன் மேல் உடையை கழற்றி, வலிப்பு வந்த வாலிபனின் தலைக்கு அடியில் வைத்து, வாயில் வந்த நுரையை துடைத்து, அந்த வலிப்பு நிற்கும் வரை காத்திருந்து, வேர்வையை துடைத்து, அந்த வாலிபனை மீண்டும் அவன் இடத்தில் அமர பண்ணினான். அதை ஆச்சரியத்...

தாறுமாறாக்கப்பட்ட பாஷை

Image
தாறுமாறாக்கப்பட்ட பாஷை நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். - (ஆதியாகமம் 11:7-9) நீங்கள் என்றாவது உலகில் எத்தனை பாஷைகள் உண்டென்று யோசித்திருக்கிறீர்களா? அவைகள் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? மொழி ஆராய்ச்சியாளர்கள் மொழிகள் எப்படி வந்தது என்று இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், ஒரு மொழி பேசும் குடும்பத்திலிருந்து தான் மற்ற மொழிகள் வந்திருக்க வேண்டும் என்று. அவர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால், வேதத்தில் நமக்கு தெளிவாக பாஷைகள் எப்படி வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதையே நாம் விசுவாசிப்போம். பூமியெங்கும் வழங்கின பாஷைய...

பாரதம் நமது பாரதம்

Image
பாரதம் நமது பாரதம் என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். - 2 நாளாகமம் 7: 14. புகழ்பெற்ற தமிழ்நாட்டு பேச்சாளர் ஒருவர் வெளிநாட்டில் ஹோட்டல் (Hotel) ஒன்றில் தங்கியிருந்தார். இறுதி நாளில் பணம் செலுத்துவதற்காக கௌண்டரில் (Counter) வந்து நின்றார். அப்போது மற்ற வெவ்வேறு வெளிநாட்டவரும் தத்தம் கட்டணங்களாக முறையே டாலர், பௌண்ட், யூரோ பணங்களையும் கட்டினர். இவரும் ஹோட்டல் ஊழியரிடம் நம் நாட்டு பணத்தைக் கொடுத்தபோது அவர் Indian Rupees என்று கூறி இளக்காரமாக பார்த்ததாகவும் கூறினார். இந்த நிலைக்கு காரணம் என்ன? அனைத்து வளங்களையும் தன்னகத்தே பெற்றுள்ள நம் தேசம் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறது? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கம்பியூட்டர் மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும் இந்நிலைக்கு காரணம் என்ன? முதலாவது நம் தேசம் படைத்த தேவனை இன்னும...

தேவனுடன் நித்திய சஞ்சரிப்பு

Image
தேவனுடன் நித்திய சஞ்சரிப்பு "பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போகும்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று." (வெளி 14:13)  அவளுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அல்லது தேவனிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த அவள்  ஆத்துமா பூமியில் தன் சரீரம் இருப்பதையே, மறந்து மறித்தே போனாள். சகோதரி செசிலா மரியா (Sister Cecilia Maria) ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி அவரது உடல்நிலை குறித்த செய்தியும், அவரது பிரதிபலிப்புகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது, போப் பிரான்சிஸ் கூட அவரது உடல் நிலைமையை அவ்வப்போது பின்பற்றி வந்தார். இணையத்தில் வலம் வரும் ஒரு கார்மெலைட் சகோதரியின் புகைப்படங்கள் நிச்சயமாக அவர்கள் சொல்வது போல் ஆயிரம் வார்த்தைகள் மதிப்புள்ளவை, ஆனாலும் உலகம் முழுவதும் பயணம் செய்த இந்த புகைபடம் கதையின் ஒரு பகுதிமட்டுமே. அவளுக்கு அருகில் அவள் துன்பத்தை அனுபவித்தவர்களுக்கு, அந்...